கோல்டன் க்ளோப் விருது வாகைச் சூடி தாயகம் திரும்பிய போது A.R. ரகுமான் அவர்களுடைய இல்லத்தில் 14.01.2009 அன்று இரவு 1.30 மணிக்கு அடியேனால் எடுக்கப்பட்ட படங்களில் சில:ஏராளமான ரசிகர் கூட்டத்தோடு நானும் ஒருவனாய் நள்ளிரவு வரை காத்திருந்து
அவருக்கு வாழ்த்து தெரிவித்த தருணத்தை என்னால் என்றென்றும் மறக்க முடியாது.

0 comments:

Newer Post Older Post Home