என் இனிய ரஹ்மானே!

காலையில் விழித்ததும் ரஹ்மான் பாட்டெனில்
காதினில் மலைத்தேனே !
வேலையில் மூழ்கிடும் வேளையில் மெதுவாய்
வருடிடும் துணை தானே !
மாலையில் சோர்வினை போக்கிடும் ரஹ்மான்
மயக்குறு இசை தானே !
சாலையில் நடந்திடும் போதிலும் உடன்வரும்
சந்தமும் ரஹ்மானே !

0 comments:

Newer Post Home